பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.5-ஆக பதிவு
தென்மேற்கு பருவமழை துவங்கும் முன் காட்டேரி – ஊட்டி புறநகர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கோரிக்கை
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 25 இடங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது; 6 மாநிலங்களில் கடும் வெப்ப அலை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கலெக்டர் அலுவலக வளாகம் உட்பட குமரியில் 18 இடங்களில் தானியங்கி மழைமானி
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
காற்றின் வேகம் மற்றும் திசை மாற்றத்தால் பாதிப்பு; தமிழகத்தில் 113 டிகிரி வெயில் கொளுத்தும்: பொதுமக்களுக்கு டாக்டர்கள் எச்சரிக்கை
நாடாளுமன்ற தேர்தல் மாலத்தீவில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்குமா? இன்று முடிவு தெரியும்
நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில் விளையாடிய போது கடலில் மூழ்கி பயிற்சி டாக்டர்கள் 5 பேர் பலி: 3 பேர் உயிருடன் மீட்பு
8வது நாளாக கடலில் இறங்க தடை; கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் வெறிச்சோடியது
குமரியில் 8 பேர் பலியான சம்பவம் எதிரொலி கடற்கரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: அலைகள் சீற்றம் தொடர்வதால் லெமூர் பீச் தற்காலிக மூடல்
கடல் சீற்றம் இன்றும் காணப்படும் கடல் தகவல் சேவை மையம் தகவல்
தமிழக கடலோரம்: இன்று மாலை வரை ராட்சத அலை எழும்
அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை அறியாமல் கடலில் குளிப்பதை தடுக்க வேண்டும்
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட கூடுதலாக பெய்யும்: வானிலை மையம் தகவல்
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு கேரளாவில் 31ம் தேதி தென்மேற்கு பருவமழை
குற்றப்பிரிவு வழக்கு ரத்துசெய்யப்பட்டு விட்டால் அதன் அடிப்படையில் பதிந்த வழக்கை ED விசாரிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; 26 மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை லேட்டஸ்ட் அப்டேட்…!